crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சிறப்பங்காடிகள் உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது!

நாட்டில் பல பிரதேசங்களில் சிறப்பங்காடிகளை உடைத்து பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பான 14 சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை, பொதியாவத்தை பகுதியில் நேற்று (16) இரவு ஹெரோயினுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளும், ஒரு தொகை பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − = 29

Back to top button
error: