crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நேற்றிரவு (27) இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கையில் இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + = 14

Back to top button
error: