crossorigin="anonymous">
உள்நாடுபொது

சமூக ஊடகங்கம் முடக்கப்படுவதை மீள் பரிசீலிக்க வேண்டும் – அமைச்சர் நாமல்

அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்

அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

“சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்- விபிஎன் கிடைப்பது – தற்போது நான் பயன்படுத்துவதுபோல -அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது.

அதிகாரிகள் மேலும் முற்போக்கான விதத்தில் சிந்திக்க வேண்டும், சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 34 =

Back to top button
error: