crossorigin="anonymous">
உள்நாடுபொது

திறைசேரி செயலாளரும் இராஜினாமா

திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

நிதியமைச்சர் பதவியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அலி சப்ரி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நிதி அமைச்சு வெற்றிடமாகியுள்ள நிலையில் அவரது இராஜினாமா நிகழ்ந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 52

Back to top button
error: