crossorigin="anonymous">
உள்நாடுபொது

இயேசுவின் சிலுவைச்சாவை நினைவு கூறும் பெரிய வெள்ளி

உலக பாவங்களில் இருந்து எம்மை மீட்க இயேசுபிரான் மரித்ததை நினைவுகூறும் புனித வெள்ளியை இன்றைய தினம் (15) நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களால் நினைவுகூறப்படும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவர்களாலும் நினைவுகூறப்பட்டது.

இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்த ஆலயங்ககளில் இயேசுபிரான் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவு கூறும் விதமாக புனித வெள்ளி திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அநேகமான ஆலயங்களில் திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள் பிரதான வீதிகள் வழியாகவும், ஆலய வளாகங்களிலும் பங்குமக்களின் பங்கேற்புடன் பங்குத்தந்தையர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: