crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய எண்ணெய் தேய்க்கும் அபிஷேக ஆராதனை கண்டி நாத்த தேவாலயத்தில்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

இலங்கையில் புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஒன்றான ஆரோக்கியமான வாழ்வுடன் நீண்ட ஆயுளையும், ஞானத்தையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சம்பிரதாய எண்ணெய் தேய்க்கும் அபிஷேக ஆராதனை கண்டி புனித நாத்த தேவாலயத்தில் நேற்று (17) நடைபெற்றது.

இதில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் ஆயுர்வேத சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி ஆகியோர்  பங்கு கொன்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − = 78

Back to top button
error: