crossorigin="anonymous">
உள்நாடுபொது

றம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

றம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது..

எரிபொருள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதயடுத்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 84 = 86

Back to top button
error: