crossorigin="anonymous">
உள்நாடுபொது

பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் பணி புறக்கணிப்பு

இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி நேற்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரியும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து கட்டண சூத்திரம் திருத்தப்படவேண்டுமெனவும் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விலகி செயற்படுமாயின் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 18 = 28

Back to top button
error: