crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மடவளையில் திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை

கண்டி – மடவளை மர்கசுல் இஸ்லாஹ் MIDGTrust ஏற்பாட்டில் இன்றைய தினம் (03) புனித நோன்பு பெருநாள் தொழுகை திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப் பட்டு நடைபெற்றுள்ளது

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது

இலங்கை வாழ் இஸ்லாமியர்களான முஸ்லீம் பிரஜைகள் இன்றைய தினம்செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

.நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 + = 56

Back to top button
error: