crossorigin="anonymous">
உள்நாடுபொது

இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்ணககள் நாளை மறுதினம் (09) திங்கள் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை தவிர்ந்த பொதுவான சேவைகளே இவ்வாறு இடம்பெறவுள்ளதுடன் இது தொடர்பாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கை

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − = 90

Back to top button
error: