crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான கொழும்பு கசிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீதே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − 38 =

Back to top button
error: