crossorigin="anonymous">
உள்நாடுபொது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஒரு நாள் சேவை வழமைபோல்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை  17 ஆம் திகதி முதல் வழமை போன்று இடம்பெறும்.

இது தொடர்பாக .இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 − 65 =

Back to top button
error: