இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று 17 ஆம் திகதி முதல் வழமை போன்று இடம்பெறும்.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பாக நேற்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு.