crossorigin="anonymous">
உள்நாடுபொது

தமிழ் நாட்டு மக்களால் இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் அன்பளிப்பு

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

இந்தியா – தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்ராலினின் ஏற்பாட்டில் தமிழ் நாட்டு மக்களால் அன்புடன் என்ற வாசகத்துடன் இலவசமாக 2 பில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் மற்றும் மருந்துப் பொருட்களும் ஏற்றிய கப்பல் இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அன்பளிப்புப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிககர் கோபால் பாட்ளே இன்று (22) மாலை இலங்கை துறைமுகத்தில் வைத்து அமைச்சர் ஜீ.எல்.பீரிசிடம் கையளித்தார்

இந்நிகழ்வில் நிமால் சிறிபாலடி சில்வா உள்ளி;ட்ட அமைச்சர்களும் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: