crossorigin="anonymous">
ஆக்கங்கள்

மர்ஹும் கே.ஏ.பாயிஸ் கவிதை போட்டி இணைய நூல் வெளியீடு

புத்தளம் நகர சபையினால் நடாத்தப்பட்ட லெக்டவுன் செலன்ச் போட்டி நிகழ்ச்சியில் மறைந்த (மர்ஹும்) கே.ஏ.பாயிஸ் அவர்களைப் பற்றிய தலைப்பிலான கவிதை போட்டி நடைபெற்றது.

16 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கீழ்ப்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டி நிகழ்ச்சிக்காக பலர் தமது கவிதைகளை எழுதி அனுப்பி வைத்தார்கள்.

போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 25 கவிதைகளை தொகுத்து மர்ஹு ம் கே.ஏ.பாயிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இணைய நூலாக வெளியீடு செய்யப்படுகின்றது.

இணைய நூல் வெளியீடு https://drive.google.com/…/1usItxfAtxc5gledhieS…/view…

இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவருமான மறைந்த கே.ஏ.பாயிஸின் ஒரு வருட நினைவு தினம் இன்று (23) ஆகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 56

Back to top button
error: