crossorigin="anonymous">
வெளிநாடு

நேபாளத்தில் பயணிகள் விமானமொன்று மாயம்

நேபாளத்தில் பயணிகள் விமானமொன்று நேற்று (29) பயணித்த சில வினாடிகளில் மாயமாகியுள்ளது.

நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமொன்ரே பயணித்த சில வினாடிகளில் மாயமாகியுள்ளது

விமானம் காலை 9:55 மணிக்கு புறப்பட்டுள்ளதுடன் இதையடுத்து, காலை 10.11 மணிக்கு விமானத்துடனான தொடர்பு தடைப்பட்டுள்ளது

விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள் இருந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானமே இவ்வாறு யணித்த சில வினாடிகளில் மாயமாகியுள்ளது.

மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கைகளை நேபாள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − = 4

Back to top button
error: