crossorigin="anonymous">
பொது

நாமல் ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக இன்று (20) தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் கடினமான பணி உங்களுக்கு உள்ளது.

எங்கள் தேசத்தை நீங்கள் முன்னோக்கி வழிநடத்தும்போது உன்னதமான மூன்று இரத்தினம் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும்’ என்றும் நாமல் ராஜபக்சகூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச இன்று (20) தனது டுவிட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: