crossorigin="anonymous">
பொது

புகையிரத ஆசனம் முன்பதிவு கால எல்லை நீடிப்பு

இலங்கை புகையிரத திணைக்களம் புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான 14 நாட்கள் என்ற கால எல்லை 30 நாட்களாக நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது

எதிர்வரும் 13ஆம் திகதி காலை 10.00 மணி முதல் இக் கால நீடிப்பு அமுலாகும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

புகையிரத திணைக்களம் பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பிரதி ரயில்வே பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − = 13

Back to top button
error: