crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அவசர கடிதம்

இலங்கை அரசியலிலுள்ள சகல பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து நேற்று (05) தேர்தல்கள் ஆணையாளருக்கு அவசரமாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைந்தே இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.

அக் கடிதத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 + = 15

Back to top button
error: