crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் இன்று (07) காலை வேளையில் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று நடைபெற்றுள்ளது

துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

காரொன்றில் வந்த குழுவினரால் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது  இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − = 96

Back to top button
error: