crossorigin="anonymous">
உள்நாடுபொது

“கண்டி புத்தகக் கண்காட்சி” ஆரம்பம்

கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில்

இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கம், கண்டி சிட்டி சென்டர் நிலையத்துடன் இணைந்து “கண்டி புத்தகக் கண்காட்சி” ஐ ஏற்பாடு செய்துள்ளது

“கண்டி புத்தகக் கண்காட்சி” இன்று ஜூன் 26ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 02 ஆம் திகதி வரை கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 7.00 மணி வரை நடைபெறவுள்ளது

கண்டி புத்தகக் கண்காட்சிக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − = 11

Back to top button
error: