crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் போராட்டம்

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நடைபவனி

இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் இன்று (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: