crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம், மண் சரிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில் தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளம், மண் சரிவு, மரங்கள் முரிந்து விழுந்து உள்ளிடட பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட,கிரியெல்ல, மற்றும் அதனை அண்டிய பல பிரதேசங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன

வெள்ளம், மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பிரதேசங்களில் மக்களை விழிப்பாக இருக்குமாறும அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − 72 =

Back to top button
error: