crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய மகனின் மகல் பேத்தியுடன்

அமெரிக்காவுக்கு தனது பாரியாருடன் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற பல்வேறான நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இந் நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய மகனின் மகளையும் (பேத்தி) பார்வையிட்டார். அது தொடர்பிலான புகைப்படத்தை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்தனது பேத்தியான துலன்யாவை முதன் முறையாக சந்தித்ததாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ​ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டுக்குச் சென்று, இன்று காலை நாடு திரும்பினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − = 34

Back to top button
error: