crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (08) இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − 80 =

Back to top button
error: