crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரியின் தடுப்பூசி தொடர்பான வேண்டுகோள்

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தங்களுக்குரிய தடுப்பூசியினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்று கொரோனா தொற்று அற்ற பாடசாலை சமூகத்தினூடாக கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுமாறு மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்

தற்பொழுது நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகின்ற காலகட்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கும் குறைவான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: