crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி – இலங்கை ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார், இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய சாகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 7

Back to top button
error: