crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

இலங்கை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தொழிநுட்பக் கூட்டுறவு தலைவர் Dr. சுசில் குமார் அவர்களும் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகரும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (29) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்


இதன்போது கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பில் தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக பிரதி துணைவேந்தர், கல்வித் தலைவர் (விவசாயம்) மற்றும் பீடத்தின் உறுப்பினர்களோடு விரிவாக கலந்துரையாடுயுள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 3 =

Back to top button
error: