crossorigin="anonymous">
உள்நாடுபொது

யாழ் மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை விடுமுறை – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தின் தற்போதய காலநிலை காரணமாக நாளை முதல் (10) பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (09) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி மாகாண கல்வி அமைச்சினால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 65 = 70

Back to top button
error: