crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரமாக நாடு திரும்பினார்

அவசரமாக சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (14) அதிகாலை அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினமே நாடு திரும்பவிருந்தார். எனினும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 6 = 11

Back to top button
error: