crossorigin="anonymous">
உள்நாடுபொது

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் மாற்றம்

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சி முடித்த அதே தினத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் பணியில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் பல முறை ஆராய்ந்ததை அடுத்து இந்த சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − 76 =

Back to top button
error: