crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டு கழகத்தினரை ப.உ சிறீதரன் சந்திப்பு

யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கழகத்தின் மைதானத்தில் இன்றைய தினம் (02) சந்தித்தார்.

யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தின் தேவைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.

சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பாலசுந்தரகுருக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்பாளர் பி.துஸ்யந்தன், கழகத்தின் தலைவர் உ.தயானந்தன் மற்றும் செயலாளர் தி.தர்சிகன் ஆகியோரும் உடனிருந்தனர்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 58 = 64

Back to top button
error: