crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக இன்று (19) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 01.01.2014ம் ஆண்டு தொடக்கம் 2022.01.12 நேற்று வரை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − 73 =

Back to top button
error: