crossorigin="anonymous">
உள்நாடுபொது

யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் தொடரும் ஊடக அடக்குமுறைகளை நிறுத்தக்கோரியும் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து ஊடக அமைப்புக்களும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட ‘கறுப்பு ஜனவரி’ போராட்டதில் முல்லைத்தீவு ஊடக அமையமும் பங்கெடுத்திருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 + = 68

Back to top button
error: