crossorigin="anonymous">
உள்நாடுபொது

நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்த திட்டம்

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் உற்பத்திக்கான நீரை உரிய வகையில் பேணுவதனை நோக்காகக் கொண்டு நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிட்டுள்ளன

நாளாந்த மின்வெட்டை இன்று முதல் (15) அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் விதம் மற்றும் நேர அட்டவணை உள்ளிட்ட விபரங்களை இன்று (15) மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள, மீளாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − = 84

Back to top button
error: