crossorigin="anonymous">
உள்நாடுபொது

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் பாப்பரசர் பிரான்சிஸை சந்திப்பு

இலங்கை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் வைத்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளார். பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காக ஆன்மீக ரீதியிலான தலையீட்டை பெற்றுக்கொள்வது இந்த திருப்பலி பூஜையின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − 61 =

Back to top button
error: