crossorigin="anonymous">
உள்நாடுபொது

மத்திய மாகாணத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினையடுத்து மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரேலியா ஆகிய பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களிலும், இந்திய பெற்றோலிய நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசை காணப்படுவதுடன் இதனால் வீதியில் ஒரு சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: