NewsDesk-01
- உள்நாடு
‘அமைச்சரவை மாற்றம் தவறான முடிவு’ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதியின் தவறான முடிவு என கடுமையாக விமர்சித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தில் தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டு நடைபெறும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி தேர்தல் அடுத்த 2024 வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஹமாஸ் அமைப்பினால் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகள் விடுவிப்பு
பலஸ்தீன் ஹமாஸ் அமைப்பு அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகளை இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவித்ய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் விசாரணை
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற சபாநாயகர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
18% – 20% வரையான மின் கட்டண அதிகரிப்பு
18 வீதத்தில் இருந்து 20% வரையான மின் கட்டண அதிகரிப்பை இன்று (20) முதல் மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 ஆம்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
களுவாஞ்சிகுடியில் மியோவாக்கியா முறை காடு வளர்ப்பு திட்டம் ஆரம்பம்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மியோவாக்கியா முறையிலான காடு வளர்ப்பு திட்டத்தின் நான்காவது செயற்திட்டம் (17) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் எருவில் கிராம…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பலஸ்தீன் வைத்தியசாலை மீது ஆக்கிரமிப்பு ஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீன் காசா நகரில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது ஆக்கிரமிப்பு ஸ்ரேலியர்களால் (17) மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறை”
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் அமெரிக்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வர்த்தக வாகனங்கள் இறக்குமதி அனுமதி மீண்டும் இரத்து
வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வௌியிடப்பட்ட வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததையடுத்து வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தக…
மேலும் வாசிக்க »