NewsDesk-01
- வெளிநாடு
மலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் முகமந் முயிஸ்ஸு வெற்றி
மலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் மலைத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் முகமந் முயிஸ்ஸு (Mohamed Muizzu) வெற்றி பெற்றுள்ளர் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில், முயிசுவுடன் போட்டியிட்ட மாலத்தீவு ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
துருக்கி நாடாளுமன்றம் அருகே பாரிய வெடிச்சத்தம்
துருக்கி தலைநகர் அங்கராவில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கோடை விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீதிபதி ரி.சரவணராஜா பதவி இராஜினாமா செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது. சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதித்துறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மழையுடனான வானிலையால் நீர் மட்டம் அதிகரிப்பு
மழையுடனான வானிலையால் நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் கடும் மழையுடனான வானிலையால், 07…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை
இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைய கருத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள்
(அஷ்ரப் ஏ சமத்) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவிப்பு
(விகி சாரங்கன்) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா, பதவி துறப்பதாக அறிவித்துள்ளார் உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மீலாத் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் மரம் நடுகை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் மீலாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும்
(ஐ.ஏ. காதிர் கான்) கொழும்பு – தாமரைக் கோபுரம், நாளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரவுள்ளது. “மீலாதுன் நபி”…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
பாடுமீன்களின் கிரிக்கெட் சமர் கிண்ணம் வெற்றி தோல்வியின்றி நிறைவு
மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் “பாடு மீன்களின் சமர்” மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான 50 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட்…
மேலும் வாசிக்க »