NewsDesk-01
- ஆக்கங்கள்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று தடயங்கள் அழிவடைந்து செல்லும் நிலை
(முபிஸால் அபூபக்கர்) இலங்கை முஸ்லீம்களின் வரலாற்று தொன்மையை எடுத்து நோக்கின் அதில் மததிய மாகாண கண்டி மாவட்ட முஸ்லீம்களின் பங்கு அதிகமாகும். முஸ்லீம் கல்வித் தந்தை அறிஞர்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார தொழிற்சங்கம் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்
சுகாதார தொழிற்சங்கங்கள் உட்பட பல சிவில் அமைப்புக்கள் நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு உட்பட தமது துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று (22) வைத்தியசாலைகளுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) இலங்கை புத்தசாசன மதவிவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தெஹிவல ஜும்ஆ பள்ளிவாசலில் பில்டிங்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியா கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தியது
இந்தியா மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (21) முதல் நிறுத்தம் செய்துள்ளது மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
T-56 துப்பாக்கியால் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்றிரவு (20) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12% சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிவதாகவும் ஏனைய முக்கியமான…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் இல்லை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
9 மனித்த்தியாலம் நீர் விநியோகத் தடை
மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று புதன்கிழமை 20ஆம் திகதி மு.ப. 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டமூலம் விரைவில்
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…
மேலும் வாசிக்க »