NewsDesk-01
- உள்நாடு
ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இலங்கை வருகிறார்
ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) இலங்கைக்கு வருகை தர உள்ளார். ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘அஸ்வெசும’ விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் அனைவருக்கும் எவ்வித…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நிறைவு
அரசு வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார தொழிற்சங்கங்கள் வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் அரசு வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு திருத்தம்; அமைச்சரவை அனுமதி
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் இந்தியாவின் UPI கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகம்
இலங்கையில் இந்தியாவின் (UPI) Unified Payments Interface எனும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று (12) முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
மேலும் வாசிக்க » - பொது
கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டும்
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம…
மேலும் வாசிக்க » - உள்நாடு
72 சுகாதார தொழிற்சங்கங்கள் காலை 6.30 மணி முதல் பணிப் புறக்கணிப்பு
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபா வருகை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிபொருள் விலைகளில் திருத்தம்
சிபெட்கோ (CEYPETCO) எரிபொருள் நிறுவனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு
கடவுச்சீட்டுக்கான கட்டணம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ,000 ரூபா வரை…
மேலும் வாசிக்க »