NewsDesk-01
- உள்நாடு
அரச நிறுவனங்களுக்கு பாரிய சைபர் தாக்குதல்; தரவுகள் அற்றுப்போகும் அபாயம்
இலங்கை அரச நிறுவனங்களுக்கு பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ICTA எனப்படும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தபால் பொதி வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி
இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
விசேட பயிற்சி பெற்ற புதிய சுகாதார ஊழியர்களுக்கு சான்றிதழ்
கிழக்கு மாகாண சபையினால் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாதுகாப்பு அமைச்சு Channel 4 குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சியால் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Channel 4 தொலைக்காட்சி வௌியிட்டுள்ள…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற பிரதீபா போட்டியின் இந்த வருடத்துக்கான (2023) போட்டியில், சித்திரம் வரைதல் மாகாண மட்டப் போட்டிகளின் முடிவுகள் புதன்கிழமை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
மொரோக்காவில் பாரிய பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
மொரோக்காவில் நேற்று (08) வெள்ளிக்கிழமை இரவு பாரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது மொரோக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மனோகரி பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாணத்தில் மனோகரி பயிற்சி நெறியை புர்த்தி செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மனோதத்துவ நிபுணர் கலாநிதி கணேசன் தலைமையில் நேற்று (08) கிறின் காடன்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கிளிநொச்சி தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்தி அக்றோ தும்புத் தொழிற்சாலையில் நேற்று (08) ஏற்பட்ட திடீர் தீயினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. இதன்போது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாக பேணுவது அவசியம் – ஜனாதிபதி
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வெளிப்படையாக செயற்படும் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை – சஜித் பிரேமதாச
தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித்…
மேலும் வாசிக்க »