NewsDesk-01
- உள்நாடு
“G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு செப்டம்பர் 15, 16 ஆம் திகதிகளில்
“தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு இம்மாதம் செப்டம்பர் 15 மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
1,66,938 பேர் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பிக்க தகுதி
உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் உயர் தரப் பரீட்சைக்காக இரண்டு இலட்சத்து 63,933 பரீட்சார்த்திகள்…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
”சொற்கோ. வி.என்.மதிஅழகன்” தமிழ் ஒலிபரப்பில் சொற்காலப்பதிவு நுால் வெளியீடு
(அஷ்ரப் ஏ சமத்) .இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம், மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணம் ஆகியவற்றில் தமிழ்ப்பிரிவு பணிப்பாளராகவும் ஒலி, ஒளி செய்தி வாசிப்பாளர், தயாரிப்பாளர் ஆகக் கடமையாற்றி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஜப்பான் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை விண்ணில் ஏவியது
ஜப்பான் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை இன்று (07) வியாழக்கிழமை அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது . ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் விண்கலன் நிலவை 120 முதல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022/2023 பல்கலைக்கழகங்க அனுமதி விண்ணப்பம் இணையத்தளத்தில்
2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தயாசிறி ஜயசேகரவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
22 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி, 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 22 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உடனடி விசாரணை அவசியம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) வௌியிட்ட நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என கொழும்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய தேசிய கட்சியின் 77 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறிகொத்தாவில்
ஐக்கிய தேசிய கட்சியின் 77 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (06) கொண்டாடப்படுகிறது, ஐக்கிய தேசிய கட்சியின் 77 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை’ – சஜித் பிரேமதாச
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து…
மேலும் வாசிக்க »