NewsDesk-01
- உள்நாடு
மின்சாரத்தில் இயங்கும் 200 பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம்
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு
Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் 12.5kg சிலிண்டர்: ரூ.…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய்,அளம்பில், கள்ளப்பாடு, செம்மலை கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு நண்டு வலை, சூடை வலை, கொண்டை வலை முதலான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
2022 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐ. நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் – பாராளுமன்ற சபாநாயகர் இடையில் சந்திப்பு
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று அண்மையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு
லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக, லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தையும் தாண்டியுள்ளது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் கௌரவிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் வகுப் நியாய சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நந்தலால் வீரசிங்க உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக தெரிவு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். Global Finance சஞ்சிகையினால் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வைத்தியசாலைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
வைத்தியசாலைகளில் தற்போது 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவசர கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க »