NewsDesk-01
- உள்நாடு
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் கண்டன ஊர்வலம்
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுதந்திர தின ஒத்திகை காரணமாக விசேட வாகன போக்குவரத்து திட்டம்
பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2024 கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார, முதலீட்டாளர்கள் மாகாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு
கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாகாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ஏறாவூர் பிரதே கலை இலக்கிய விழாவும் “இனசமதி” சிறப்பு மலர் வெளியீடும்
ஏறாவூர் நகர பிரதேச செயலகம், கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பேரவை ஆகியன இணைந்து நடாத்திய ஏறாவூர் பிரதே கலை இலக்கிய விழாவும் “இனசமதி” சிறப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற (21) இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேசஅமைப்புக்கள் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு
58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள் இலங்கையில் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றம் (17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. துமிந்த சில்வாவிற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயங்கரவாத, தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ‘118’ தகவல் வழங்க முடியும்
தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை 118 தொலைபேசி இலக்கத்திற்கு வழங்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…
மேலும் வாசிக்க »