NewsDesk-01
- உள்நாடு
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளதுடன் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ, ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பஸ் பிரயாண கட்டணங்கள் அதிகரிக்கும்?
பெறுமதி சேர் வரி, VAT அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 35 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் விழா
காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை 95 ஆவது ஆண்டு நிறைவு விழா, மாணவர் பரிசளிப்பு மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு ஆகிய முப்பெரும் விழாவை வியாழக்கிழமை (28)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது
பராக்கிரம வாவியின் வான் கதவுகள் நேற்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டெங்கு காய்ச்சலினால் 11 மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தையொன்று (25) உயிரிழந்தள்ளது. யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன்,…
மேலும் வாசிக்க » Digital Media Advocacy பயிற்சிப்பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடாத்தவுள்ள Digital Media Advocacy பயிற்சிப் பட்டறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 20 –…
மேலும் வாசிக்க »- உள்நாடு
இலங்கையிலும் மீண்டும் புதிய வகை கொவிட் வைரஸ் பரவல்
இலங்கையிலும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வருகின்றமையால் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை
நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று (22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் நத்தார் பண்டிகை தினமன்று கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்பு தடை
எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2023…
மேலும் வாசிக்க »