NewsDesk-01
- வெளிநாடு
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2024 ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டண திருத்தம்
2024 ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (19)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
6 மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
மத்திய, வடக்கு , கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, 6 மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நளின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பில் போதைப்பொருள் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்
மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாரின் தொலைபேசிக்கு காட்டாத 0718598840 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதை வியாபாரிகளது தகவலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வருமான அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்கள் தொடர்பான தகவல் திரட்டல்
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் 05 வருடங்களுக்கு அதிகக்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
குவைத் மன்னர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா காலமார்
குவைத் நாட்டு அரச தலைவர் மன்னர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா தமது 86 ஆவது வயதில் இன்று (16) காலமானதாக குவைத் நாட்டு அரச…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவு செய்ய நேற்று (15) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற கட்சியின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் “யாழ் மாவட்ட தங்குமிட விடுதி உரிமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 தாண்டியது
2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக வசந்த யாப்பாபண்டார
மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார். ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன்,…
மேலும் வாசிக்க »