NewsDesk-01
- ஆக்கங்கள்
கண்டி நகரில் தலை நிமிர்த்தி நிற்கும் முஸ்லிம் இளைஞனின் அடையாளம்
இன்று கண்டியின் நில அடையாளங்களில் ஒன்றுதான் mahanuwara orulosu kanuwa(kandy clock Tower ) என அழைக்கப்படும் கண்டி மணிக்கூட்டு கோபுரம் ஆகும். இந்த கோபுரம் உலக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம்
50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளதுடன் இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சார சபையின் 5000 ஊழியர்கள் நீக்கம் – அமைச்சர்
மின்சார சபையின் 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கண்ணகி மகா வித்தியாலய 9 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இன்னும் சில தினங்களில் க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு
இன்னும் சில தினங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுமென, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகள் பூத்தியடையும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வமதத்தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு வாழ்த்து, ஆசீர்வாதம்
(எம்.எஸ்.எம். ஸாகிர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்தநாளான (18) சனிக்கிழமையன்று கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சர்வமத…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை சுங்கத்தின் பல நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள்
இலங்கை சுங்கத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பலாங்கொடை அல் மினாராவில் 18 பேர் சித்தி
(நதீர் சரீப்தீன்) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (17) வெளியிட்டுள்ளன வெளியிட்டுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி பலாங்கொடை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நேற்று (16) வியாழக்கிழமை இடம்பெற்றன. நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சம்பவம் குறித்து குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு
2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் கௌரவ…
மேலும் வாசிக்க »