முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
மிரிஹான சம்பவம் 39 மில்லியன் சேதம்; 53 பேர் கைது; PTI சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது
மிரிஹான பிரதேசத்தில் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற சம்பவத்தில் ஏற்பட்ட சொத்துகளின் சேதம் சுமார் ரூ. 39 மில்லியன் என மட்டிடடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீமெந்தின் விலை 500 ரூபாவினால் அதிகாிப்பு
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கலவரத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை
நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காவல்துறை ஊரடங்கு நீக்கப்பட்டது
களனி மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு பதிவான சில அசம்பாவித சம்பவங்களையடுத்து, கொழும்பு வடக்கு,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு – தற்போது வெளியான அறிவிப்பு
நாட்டின் மேலும் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு
உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள வீதியில் மக்கள் தற்சமயம் ஆர்ப்பாட்டம்
நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டில் நிலவும் வறட்சி; சகல முஸ்லிம்களும் ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.
நாட்டில் நிலவும் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திஸ்கா)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வீட்டிலிருந்து பணியாற்றுமாறு பிரதமர் பணிப்புரை!
எரிபொருளை சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சார சபைக்கு டீசல் வழங்கும் லங்கா IOC
இலங்கை மின்சார சபைக்கு மின் தேவைக்காக 6,000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் இணங்கியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை…
மேலும் வாசிக்க »