முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
மின்சார சபைக்கு டீசல் வழங்கும் லங்கா IOC
இலங்கை மின்சார சபைக்கு மின் தேவைக்காக 6,000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் இணங்கியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்பு பிரதான காரணம் – மின்சக்தி அமைச்சர்
நீர்மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின்சார துண்டிப்புக்கு பிரதான காரணம் என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புத்தாண்டு காலத்தில் கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 8 அம் திகதி தொடக்கம் 18 வரை குறித்த விடுமுறை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடக்கும்
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!
இலங்கைக்கு தேவையான ஒளடதங்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரியுள்ளார். உலக வங்கியின் தெற்காசிய வலயம் தொடர்பான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரமழானில் மத கடமைகளை நிறைவேற்ற முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட அனுமதி; சுற்றறிக்கை வெளியானது.
ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட விடுமுறை நேரங்களை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
LIOC யிடமிருந்து 6,000 மெ.தொன் டீசல் கொள்வனவு
LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளைய தினம் (31) வரவுள்ள டீசலைக் கொண்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீண்டும் விலையை அதிகரிக்க அனுமதி கோரும் லிட்ரோ எரிவாயு நிறுவனம்
சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் தற்போது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் குறித்து பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி உரை..!
பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களிலிருந்து பிம்ஸ்டெக் பிராந்தியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். ‘பிம்ஸ்டெக்’ என்று அழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிக்கும் – அமைச்சர் வெளியிட்ட தகவல்.
எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்…
மேலும் வாசிக்க »